எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

எதிர்கால தலைவர்கள் மாநாடு பருவம் 5 க்கான அறிவித்தல்


எமது ஒன்றுகூடும் இலங்கை அமைப்பின் மிக முக்கிய வருடாந்த நிகழ்வான எதிர்கால தலைவர்கள் மாநாடு இன்னும் மூன்றுமாதங்களில் இடம்பெற உள்ளது, கடந்தவருடம் வடபகுதியை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் தமிழ் கலாச்சார அம்சங்களுடன் யாழ் மண்ணில் இடம்பெற்ற இந்நிகழ்வு இம்முறை இலங்கையின் தென் பகுதியில் சிங்கள கலாச்சார பிரதிபலிப்புடன் காலியில் இடம்பெற உள்ளது, இந்நிகழ்வில் தன்னார்வ தொண்டராக இணைந்து கொள்ள  நீங்கள் விரும்பினால் கீழ்காணும் உரலியின் ஊடக தொடர்புகொள்ளுங்கள் 
http://www.srilankaunites.org/flcform/index.php?embed=1